டெல்லி: குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞரிடம் போனில் பேச அனுமதி கோரி கிறிஸ்டியன் மிக்சேல் என்பவர் மனு தாக்கல் செய்தார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் கைதான கிறிஸ்டியன் மிக்சேல் மனு தாக்கல் செய்துள்ளார். சிறை கண்காணிப்பாளர் ஜன.14-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி